கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட் கடை திறக்க கோரி வியாபாரிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10 தேதி வரும் திங்கட்கிழமை காய்கறி மற்றும் பூ மார்க்கெட், பழ மார்க்கெட் மூடப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுககுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, சென்னை கோயம்பேடு அனைத்து கூட்டமைப்பு, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், பூ மார்க்கெட், நவதானிய […]
