உக்ரேன் நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் அழைத்து வருவதற்கு ஜெர்மன் நாட்டின் ஆயுதப்படை, விமானங்கள் அனுப்புவதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 47-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் காயமடைந்த உக்ரைன் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆயுதப்படை விமானங்கள் அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. Cologne-Wahn என்ற ராணுவ விமான தளத்திலிருந்து போலந்து நாட்டின் தென்கிழக்கு […]
