கார் தீ பிடித்து எரிந்த விபத்தில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கருங்காலிபட்டு கிராமத்தில் சார்லஸ் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும் கில்பர்ட்(5) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சார்லஸ் குமார் தனது மகனுடன் விழுப்புரத்தில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குமார் காணை பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் காரை நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் […]
