சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிச்சில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 8:30 மணிக்கு காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பில் தம்பதியினருக்குள் ஏற்பட்ட சண்டையால் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்த ஒரு பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்பு அந்த வீட்டின் மாடியில் ஒரு நபர் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலிலும் துப்பாக்கி குண்டு […]
