மயிலாடுதுறை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கூட்டில் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. அந்த காம்ப்ளக்ஸ் கிடங்கல் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமானது. அந்த காம்ப்ளக்சில் ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக செம்பனார் கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை […]
