தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா நிறுவனத்துடன் தயாரிப்பை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதும் தொற்று அதிக அளவில் பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளை எடுத்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் கொடுந்தொற்றில் இருந்து எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்றும் எப்பொழுது தப்புவோம் என்றும் காத்திருக்கின்றனர். ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேறுவதற்கு தடுப்பூசி அத்தியாவசியமாகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்காத வரை தொற்றிலிருந்து […]
