மகனின் திருமணத்திற்கு வந்த மொய்பணத்தை ஓய்வு பெற்ற நூலகர் மாற்றத்திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகத்திற்கு வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவிழந்தூர் தென்னமரச்சாலையை சேர்ந்த ஓய்வு பெற்ற நூலக ஜெயக்குமார் என்பவரின் திருமணம் நடைபெற்றது. இவர் அழைப்பிதழில் ஓய்வு பெற்ற நூலகம் ஜெயக்குமார் அன்பளிப்பை தவிர்க்க வேண்டும். அந்தத் தொகையை ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்திட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இருப்பினும் உறவினர்கள் அன்பின் காரணமாக மொய் செலுத்த நேர்ந்ததால் அவர் மண்டபத்தில் உண்டியல் […]
