காப்பகத்தில் இருக்கும் இருவருக்கு வயதை கடந்த காதலால் காதலர் தினத்தன்று திருமணம் நடந்துள்ளது . கேரளா மாநிலத்தில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் காதலர் தினத்தன்று காதலுக்கு மொழி, இனம், வயது என எல்லாவற்றையும் கடந்து ஒரு ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருச்சியில் வசிப்பவர் ராஜன் (52). இவர் சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாத இவர் தன்னுடைய வருவாயை சகோதரிகளுக்கு வழங்கிவிட்டு வாழ்வாதாரம் இழந்து வந்ததால், அந்த […]
