தலீபான்கள் காபூல் நகரத்தில் வாழும் மக்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உட்பட பிற அரசு பொருட்கள் அனைத்தையும் எமிரேட் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல் நடத்தி அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் […]
