Categories
உலக செய்திகள்

“தலீபான்கள் ஆட்சியில் முதல் முறை!”.. காபூலில் நடந்த கால்பந்து தொடர்.. ரசிகர்கள் உற்சாகம்..!!

தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல் தடவையாக காபூல் நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் நடைபெறவிருந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் ரத்து செய்துவிட்டது. அதே சமயத்தில், காபூல் நகரில் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றுள்ளது. அதாவது, மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தலிபான் அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், வரும் 27ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற இருந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை ரத்து […]

Categories
உலக செய்திகள்

“மீட்பு பணிகளை முடித்துக்கொண்ட நாடுகள்!”.. தலீபான்கள் கட்டுப்பாட்டில் விமான நிலையம்.. காத்திருக்கும் மக்கள்..!!

காபூல் நகரில், பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்ததால், தலிபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை அடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, தங்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துவிட்டது. எனினும் தங்கள் நாட்டு மக்கள் உள்பட ஆப்கானிஸ்தானின் மக்களையும் கைவிட்டுத்தான் செல்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அதன்பின்பு, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் நபர்களை அங்கிருந்து மீட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானின் நிலை வருத்தமளிக்கிறது!”.. வழிபாட்டில் மக்களிடம் பேசிய போப் பிரான்சிஸ்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமை தொடர்பில் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இறுதியாக, காபூல் நகரையும் நேற்று கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தலிபான்களின் கலவரத்தில் மாட்டிக்கொண்ட ஆப்கானிஸ்தான் தொடர்பில் போப் பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பில் முடிவு கிடைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். வாடிகனில் வாராந்திர வழிபாடு நேற்று நடந்த போது, அவர் பேசியதாவது, “அன்புமிக்க, சகோதர […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகருக்குள் நுழைந்தவுடன் தலீபான் போராளி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!!

20 வருடங்களுக்குப்பின் காபூல் நகருக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதி கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனையில், தலீபான் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கிடையில், நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, தன் பதவியை ராஜினாமா செய்தார். https://twitter.com/sanaayesha__/status/1426858054935478277 அதன்பின்பு, அலி அஹ்மத் ஜலாலி, இடைக்கால அரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 […]

Categories
உலக செய்திகள்

“காபூல் மாவட்டத்தில் புகுந்த தலீபான்கள்!”.. எங்கு இருக்கிறார்கள்..? வெளியான தகவல்..!!

தலீபான் தீவிரவாதிகள், காபூல் மாவட்டத்தில் புகுந்து, காபூல் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறியதிலிருந்து, தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இதனால் பல மக்கள் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், தலைநகர் காபூல் மாவட்டத்தில் தலிபான்கள் புகுந்துள்ளதாகவும், அவர்கள் காபூல் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் காபூலுக்கு தெற்கு பகுதியில் இருக்கும் பக்திகா […]

Categories

Tech |