இத்தாலியின் துரின் பகுதியில் கடந்த 1851 ஆம் வருடம் ஜூன் 6 ஆம் தேதி பிறந்தவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவர் தொழில் முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் காபி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் காபியை பெறுவதற்கு மக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை உணர்ந்த மோரியோண்டோ மிகப்பெரிய பாய்லரை உடைய எஸ்பிரெசோ இயந்திரத்தை 1884-ல் கண்டுபிடித்தார். இதன் காரணமாக […]
