Categories
உலகசெய்திகள்

அதிகரித்து வரும் பாலியல் வழக்குகள்…. “பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கொடூரம்”…. வீடியோ எடுத்து மிரட்டல்….!!!!!!!!

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது தவிர பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற வழக்குகளும் அதிகரித்திருக்கின்றது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி அந்த நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி வருகின்றது. கடந்த ஆறு வருடங்களில் இது போன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்க?…. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கான்ஸ்டபிள்…. இதெல்லாம் ஒரு காரணமா?….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ராகேஷ் என்பவர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவர் நீண்ட மீசை வைத்திருந்தார். மீசையை வெட்டுமாறு பலமுறை கான்ஸ்டபிள் ராகேஷ்-யிடம் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டும் ராகேஷ் தலைமுடி மற்றும் மீசையை சரியாக வெட்டவில்லை. இந்தக் காரணத்தினால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றி அவர் பேசுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதற்குமுன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி என்னிடம் கூறியது இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

விதியை மீறிய அமைச்சரின் காருக்கு அபராதம்… அமைச்சரே போலீசாரை அழைத்து பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் விதியை மீறி சென்று அமைச்சரின் காருக்கு அபராதம் விதித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் கே டி ராமராவ். இவர் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ஆவார். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இவர் காரில் செல்லும் பொழுது போக்குவரத்து விதியை மீறி சென்றுள்ளார். காரை ராமராவின் கார் டிரைவர் ஓட்டியுள்ளார். இதை கவனித்த டிராபிக் கான்ஸ்டேபிள் வெங்கடேஷ்வரலு, சப்- இன்ஸ்பெக்டர் இளைய்யா ஆகியோர் அவரது காருக்கு அபராதம் […]

Categories
தேசிய செய்திகள்

“எதுக்கு மாஸ்க் போடம வந்த, வா ஸ்டேஷனுக்கு போகலாம்”… திருமணமான பெண்ணை மிரட்டி… கான்ஸ்டபிள் செய்த காரியம்…!!

மாஸ்க் போடாமல் சென்ற திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தில் கான்ஸ்டபிளாக வேலைபார்க்கும் நரேஷ் கபாடியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நின்று மாஸ்க்க்கு போடாமல் வருபவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வந்த 25 வயது பெண் ஒருவர் மாஸ்க் போடாமல் வந்ததால் அவரை கைது செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லாமல் வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை இழந்த பெண்ணிற்கு… பாலியல் தொல்லை கொடுத்த கான்ஸ்டபிள்… உறுதுணையாக மனைவி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கணவனை இழந்து வாடும் பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய அவரின் மனைவியை உறுதுணையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ஒரு பெண் கணவனை இழந்து தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனை கண்காணித்த கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அவரின் மனைவி உறுதுணையாக இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி காய்கறி விற்றதால்… 17 வயது சிறுவனை அடித்தே கொன்ற கான்ஸ்டபிள்… 14 இடத்தில் பலத்த காயம்…!!!

ஊரடங்கை மீறி சிறுவன் ஒருவன் காய்கறி விற்ற காரணத்தினால் காவல்துறையினர் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த ஒரு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் குடும்ப வறுமை காரணமாக காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த காவல்துறையினர் ஊரடங்கை மீறி காய்கறிகளை விற்றதற்காக அந்த சிறுவனை அடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரை கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு தோல் வியாதி இருக்கு… எங்க பக்கத்துல வராதீங்க… மன உளைச்சலில் கான்ஸ்டபிள் செய்த காரியம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்ஸ்டபிளுக்கு தோல் நோய் இருப்பதாக கூறி மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயதான முன்ஷி சிங் யாதவ் என்ற நபர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் தோல் வியாதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் அவரை தொடக்கூட அஞ்சி […]

Categories
தேசிய செய்திகள்

காலணிகளை எடுக்க முற்பட்டபோது…” இமைப்பொழுதில் உயிர்தப்பிய முதியவர்”… திக் திக் வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய செருப்பை எடுக்க சென்ற முதியவரை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தஹிஸர் ரயில் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மேடையில் இறங்க முயற்சிக்கும் போது அவரது காலனி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவர் தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக காலணியை எடுக்க சென்றார். உடனே தனது காலனி எடுத்து மாட்டிக் கொண்டு மெதுவாக பிளாட்பாரத்தில் குதிக்க முயன்ற போது ரயில் அவரை நோக்கி வருவதை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

SSB நிறுவனத்தில் வேலை… 1522 காலிப்பணியிடங்கள்… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

சாஸ்த்ரா சீமா பால் (SSB ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும். பணி: கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: 1522 கல்வித் தகுதி: மெட்ரிகுலேசன் பத்தாம் வகுப்பு டிப்ளமோ சம்பளம்: ரூபாய் 21,700 – 69,100 வயது: 27 பணியிடம்: இந்தியா முழுவதும் மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |