Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இரவோடு இரவாக சவுக்கு குச்சிகளுக்கு கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்”… அதிர்ச்சியில் மக்கள்….!!!!!!

பாதுகாப்பு கருதி வேலி அமைக்கப்பட்ட சவுக்கு குச்சிக்கு பேருந்து நிலைய ஒப்பந்ததாரர் கான்கிரட் போட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கின்றது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பேருந்து நிலையம் அமைய இருக்கின்ற பகுதியில் பாதுகாப்பு கருதி சவுக்கு குச்சிகளைக் கொண்டு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சவுக்கு குச்சிகளுக்கு பேருந்து நிலைய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வகுப்பறையில் சீலிங் ஃபேன் விழுந்து மாணவன் காயம்… “இதுதான் காரணம் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு”…!!!!

டெல்லியில் வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் கழன்று மாணவர் தலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  நங்கோலி எனும் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த பள்ளியில் கடந்த 27ஆம் தேதி மாணவர்கள் வழக்கம் போல வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேன் கழன்று மாணவர் ஒருவரின் தலையில் விழுந்திருக்கின்றது. இதில் காயமடைந்த மாணவர் உடனடியாக அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த சாலை சீரமைக்கப்படுமா…? சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

வரலொட்டி கிராமத்திலிருந்து சேதமடைந்துள்ள சாலை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வரலொட்டி கிராமத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் ரோட்டில் நாகம்பட்டி வரை சாலை முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றது. மேலும் நாகம்பட்டி அருகிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் கான்கிரீட் பெயர்ந்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதனை சீர் அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |