பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே பம்மல் மூவேந்தர் நகரில் 21வயதான கானா பாடகர் சுடர்ஒளி வசித்து வந்துள்ளார். இவர் நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சயில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார்.அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பம்மலுக்கு திரும்பியுள்ளார். இதைதொடர்ந்து பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சென்ற கார் மீது மோதி சுடர்ஒளி கீழே விழுந்துள்ளார்.அப்போது சென்னையிலிருந்து […]
