Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி காந்தி மார்க்கெட் மூடல்?…. ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டை மூட […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே…. மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மேலும் ஜூன் 21-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தோற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களுக்கு  சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி காந்தி மார்க்கெட் செயல்பட அனுமதி…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூன்-20 முதல் தளர்வு – அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மேலும் ஜூன் 21-ம் தேதி(நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தோற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களுக்கு  சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என்று மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை… அதிரடி அறிவிப்பு..!!

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை காய்கறி மொத்த, சில்லறை வியாபாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம் …!!

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பால்பண்ணை பகுதியிலும்  தற்போது பொன்மலை ஜி கார்னர் பகுதியிலும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் காய்கறி கனிகள் மற்றும் பூ மற்றும் மொத்த சில்லறை வியாபார விற்பனை […]

Categories

Tech |