Categories
உலக செய்திகள்

சீனாவில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி…. பொன் மொழிகளை வாசித்த குழந்தைகள்…!!!

சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் நம் நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களாக காந்தி ஜெயந்தி விழா அங்கு நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலக நாடுகளில் காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சீன நாட்டின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மது பிரியர்கள் கவனத்திற்கு….! “இந்தந்த நாட்களில் டாஸ்மாக் கடை செயல்படாது”…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!

காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி தினங்களில் டாஸ்மார்க் கடை செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுரையின்படி காந்தி ஜெயந்தி (அக்2) மற்றும் மிலாடி நபி (அக்9) அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்களும் உரிமை பெற்ற மதுபான பார்களையும் மூட வேண்டும். மேலும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி அன்று அனைத்து விதமான மதுபான கடைகளும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் – வெளியான அதிரடி அறிவிப்பு …!

அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, டாஸ்மார்க் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் என அனைத்தும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: அக். 2 & 9 டாஸ்மாக் மூடல் – அதிரடி அறிவிப்பு …!

சென்னையில் காந்தி ஜெயந்தி,  மிலாடி நபியை ஒட்டி டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் […]

Categories
மாநில செய்திகள்

காந்தி ஜெயந்தி… தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணிக்கு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சுழற்சி முறையை பயன்படுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குறைவின் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம […]

Categories
மாநில செய்திகள்

காந்தி பிறந்தநாளன்று…. கதர் ஆடைகளையே அணியுங்கள்…. முதல்வர் ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் நாளை காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி பிறந்த நாளன்று கதர் உடைகளை அணிந்து நெசவாளர்களை உயர்த்த வேண்டும். மேலும் தமிழகத்திலுள்ள கதர் அங்காடிகளில் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டினர் ஆதிக்கத்திற்கு காந்தியடிகள் கையில் எடுத்த ஒரு ஆயுதமாக கதர் இருந்தது என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காந்திஜெயந்தியை முன்னிட்டு… ஆட்சியர் வெளியிட்ட தகவல்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்து மதுபானக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்றும், சட்ட […]

Categories
அரசியல்

எல்லாத் துன்பங்களையும் நான் தாங்குவேன்… எவருக்கும் அஞ்ச மாட்டேன்… ராகுல் காந்தி அதிரடி ட்விட்…!!!

பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்த நாளையொட்டி அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
பல்சுவை

மகாத்மா காந்தியின் அருமையான பொன்மொழிகள்…!!

குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை. நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள். நல்ல குடும்பத்தை போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களை போன்ற ஆசிரியர்களும் இல்லை. பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது, பெருக்கத்தான் முடியும். சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்டோபர் 2-ஆம் தேதி இறைச்சிக்கு தடை…. மீறினால்… மாநகராட்சி ஆணையர் அதிரடி..!!

அக்டோபர் 2ஆம் தேதி இறைச்சி கடைகளை மூடுவதற்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.. காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஆடு மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கோவையில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. மேலும் உத்தரவை மீறும் […]

Categories

Tech |