மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், தென் அமெரிக்காவுக்கு தன் முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து பராகு வேயில் மகாத்மாகாந்தியின் சிலையினை அவர் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மந்திரி ஜெய்ச ங்கர் ஆகஸ்ட் 22-27 வரையிலும் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்று இருக்கிறார். இதற்கிடையில் பராகுவே தலைநகரான அசன்சியன் நகரின் முக்கியமான நீர் முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவைப் அவர் பாராட்டினார். […]
