தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 1956-ம் ஆண்டு ஒரு சிறிய கிராமப்புற கல்லூரியாக தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 1976-ம் ஆண்டு நிகழ்நிலைப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இந்த பல்கலைக்கழகத்தை முனைவர் சி. ராமச்சந்திரன் மற்றும் முனைவர் டி.எசு. சௌந்தரம் ஆகியோர் இணைந்து உருவாக்கினார். இந்த பல்கலைக்கழகமானது மகாத்மா காந்தியின் வேலை மற்றும் அறிவு தனித்தனியானவை அல்ல என்பதை கொள்கையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை கடந்த 1976-ம் ஆண்டு […]
