மறைந்த ஓமன் மன்னருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகவும் பிரிட்டிஸ் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி அவரது 125 பிறந்த நாளான 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்திய அமைதி விருது வழங்குவதாக முடிவெடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதை தவறாமல் வழங்கியதுள்ளது . அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி இந்திய தலைமை நீதிபதி மற்றும் […]
