Categories
அரசியல்

“மிக்கி மவுஸ்”… காந்தியால் செல்லமாக அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு பற்றிய சில தகவல்கள்….!!!!

சரோஜினி நாயுடு கடந்த 1879 ஆம் வருடம் பிப்ரவரி 13ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் 2வது பெண் தலைவரும், உத்திரபிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயதாகும். சரோஜினி கணித மேதை (அல்லது) விஞ்ஞானியாக வேண்டும் என்பது அவருடைய தந்தையின் […]

Categories
அரசியல்

உண்மையான இந்து, ஜின்னாவை தான் கொலை செய்திருப்பார்… காந்தியை கிடையாது…. சஞ்சய் ரௌத் பேச்சு…!!!

சிவசேனை கட்சி தலைவர் மற்றும் எம்பியாக இருக்கும் சஞ்சய் ரௌத் உண்மையான இந்துத்துவவாதி காந்தியை கொலை செய்திருக்க மாட்டார் முகமது அலி ஜின்னாவை தான் கொலை செய்திருப்பார் என்று கூறியிருக்கிறார். காந்தியடிகளை இந்து அமைப்பிலுள்ள நாதுராம் கோட்சே சுட்டு கொலை செய்தது தொடர்பில் ராகுல் காந்தி கூறியதற்கு, சஞ்சய் ரௌத் பதிலளித்திருக்கிறார். காந்தியை இந்துத்துவவாதி சுட்டுக் கொலை செய்தார். இந்துத்துவவாதிகள் அனைவரும் காந்தி இப்போது இல்லை என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை உயிருடன் இருக்கும் இடத்தில் காந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உடைந்த (உண்மை) வரலாறு …!!

ஒரு அரசியல் கட்சி  உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம்,  ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல,  அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க […]

Categories
பல்சுவை

மகாத்மா காந்தியின் அருமையான பொன்மொழிகள்…!!

குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை. நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள். நல்ல குடும்பத்தை போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களை போன்ற ஆசிரியர்களும் இல்லை. பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது, பெருக்கத்தான் முடியும். சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற […]

Categories

Tech |