மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அவரது உடலில் காந்த சக்தி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சிவாஜி சவுக்கை சேர்ந்தவர் அரவிந்த் சோனார். இவருக்கு வயது 67. இவர் முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டபோது எந்தவித பிரச்சினையும் அவருக்கு ஏற்படவில்லை. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டபின் அவரது உடலில் காந்த சக்தி அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். முதலில் அவரது குடும்பத்தினர் வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது […]
