Categories
உலக செய்திகள்

இன்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. 4.3-ஆக ரிக்டர் அளவில் பதிவு…!!!

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, காத்மாண்டுவிலிருந்து சுமார் 161 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தேசிய புவியியல் ஆய்வு மையமானது, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

ஓடுதளத்தை விட்டு விலகிய விமானம்…. புல்தரையில் சிக்கியதால்…. பயணிகளிடையே பரபரப்பு….!!

நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று புறப்படும் போது ஒடுதளத்தில் இருந்து விலகி புல்தரையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டு விமான நிலையத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் காத்மண்டில் இருந்து நேபாள் நாட்டில் உள்ள கஞ்ச் நகருக்கு புறப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு வந்துள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றுள்ளது. […]

Categories

Tech |