Categories
மாநில செய்திகள்

காது கேளாதோருக்கான முதுகலைப் படிப்பு…. செப்டம்பர் 23 வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதோருக்கு பிரத்யேகமாக முதுகலைப் படிப்பு இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.  காது கேளாதோருக்கான எம்.காம் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில கல்வியின் வணிகவியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,செவித்திறன் குறையுடைய மாணவ மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் […]

Categories

Tech |