காதுகளில் பல பிரச்சனையா கவலை வேண்டாம் அதனை குறித்து இந்த தொகுப்பில் காணலாம் : காதுகளில் அதிகம் ஏற்படும் பிரச்சினை ஈரப்பதம் காரணமாகும். குளிர் காரணமாக அல்லது எப்போதும் குளிர்ச்சியை ஏற்படுத்துவதால் ஈரப்பதம் நம் காதுகளின் உள் நரம்புகளில் குவிந்து விடுகிறது. இந்த காரணத்திற்காக பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அங்கு செழித்து வளர்கின்றன. இதன் காரணமாக கடுமையான அரிப்பு ஏற்படுகிறது. நம் காதுகளில் இருந்து அழுக்கு வெளியே வருவதை நாம் உணர்கிறோம். அது நம் காதுகளில் பாதுகாப்பிற்காக […]
