Categories
இந்திய சினிமா சினிமா

காதலில் விழுந்த நடிகர் விஜய் தேவர் கொண்டா… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவர் கொண்டா காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் ரெடி படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றவர் விஜய்தேவரகொண்டா. இவர் தற்போது பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலி கான் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஒரு தடையாக காதலித்துக் கொண்டிருந்ததாகவும் தற்போது அளிக்கவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் அடிக்கடி படப்பிடிப்பை கட் அடித்துவிட்டு ஊர் சுற்ற சென்று விடுகிறாராம் விஜய் தேவர்கொண்டா.

Categories
உலக செய்திகள்

நடுவானில் காதல் ப்ரொபோஸ்…. வாயில் வைத்திருந்த பொருள்…. ஆச்சரியமடைந்த காதலி….!!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்துவார்கள் அதேபோன்றே இந்த இளைஞர் நடுவானில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சாகச விளையாட்டு ஆர்வளர் மற்றும் விமான பைலட் ரே தனது தோழியுடன் ஸ்கை டைவிங் மேற்கொண்டுள்ளார். பொதுவாக ஒவ்வொருவரும் தனது காதலை புது விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் அதேபோன்று இந்த இளைஞர் தனது காதலை நடுவானில் பறந்து கொண்ட படியே வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கை டைவிங் போய்க்கொண்டிருக்கும் வழியில் தனது வாயில் மறைத்து வைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலில் வீழ்த்திய திருமணமான பெண்… பார்க்காமலே காதல்….” காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய இளைஞன்”..!!

21 வயது இளைஞர் ஒருவர் yoyo  என்ற செயலி மூலம் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தெரிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்ரின்  என்ற பெண் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. பூபதி என்ற நபர் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 21. தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சிறுமியின் மனதைத் திருடிய திருடன்”… காதல் பிரிவால்…. 15 வயது சிறுமி செய்த காரியம்…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காதலன் தான் முக்கியம்”… எடுபடாத தாய்ப்பாசம்…. நர்சிங் மாணவியின் முடிவால் கதறும் குடும்பம்..!!

நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தந்தையும், கட்டிட வேலை செய்யும் தாயும் விட்டு தன் காதல் தான் வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பவித்ரா நர்சிங் படித்து வருகிறார். எப்போதும் போனில் நேரத்தை செலவிடும் இவர் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவனை காதலித்துள்ளார். பவித்ராவின் தந்தை வாத நோயால் படுத்த படுக்கையாக கிடக்கிறார். தாய் கட்டிட வேலைக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

என்னது…80 வயசு தாத்தாவுக்கும்,29 வயசு மாணவிக்குமா… காதலை வளர்த்து திருமணம். வைரலாகும் புகைப்படம்…!

காதலுக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு ஒரு ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். காதலுக்கு வயதில்லை என்றும், வயது வித்தியாசம் இல்லை என்றும் நாம் பல கவிதைகளில் படித்திருக்கிறோம். அதேபோல இங்கு ஒரு காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கேப்டவுனை சேர்ந்த 29 வயதுடைய டெர்ஸல் என்ற பெண் 80 வயதுடைய வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து காதலி டெர்ஸல் கூறியதாவது, அவர் என்னை மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ்பெற்ற குக் வித் கோமாளி….. அஸ்வினுடன் காதல்….? சுனிதா வெளியிட்ட காணொளி ….!!

அஸ்வினை தான் காதலிக்கவில்லை என்று குக் வித் கோமாளி சுனிதா விளக்கம் அளித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையும் மற்றும் போட்டியும் கலந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இதில் போட்டியாளரான அஸ்வின் குமாருக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா மற்றும் ஷிவானி அஸ்வினை சுற்றி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சுனிதா அஸ்வினை உண்மையாக காதலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“காதல் உறவுகளால் பல இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது”…. நீதிமன்றம் கருத்து..!!

காதல் உறவு காரணமாக பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்களது வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இந்திரனுக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய […]

Categories
உலக செய்திகள்

“55 வருட திருமண வாழ்க்கை”… ஒரே இடத்திலிருந்தும் பார்க்க முடியல… மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…!!

கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சில நாட்களிலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஸில் உள்ள கொலம்பியா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்- ஹெலன். இத்தம்பதியருக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 3 பிள்ளைகளும் 5 பேரன், பேத்திகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜானிற்கும் அவரது மனைவி ஹெலனிற்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனால்  கணவன்- மனைவி இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு அழகான தேவதை…! பாட்டியை காதலித்த இளைஞன் .. காதல் சிட்டான 81 VS 36 ..!!

36 வயதுடைய இளைஞர் 81 வயதுடைய மூதாட்டியை காதலித்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 81 வயதுடைய  ஐரிஸ் ஜோன்ஸ் என்பவருக்கும் எகிப்து நாட்டை சேர்ந்த 36 வயதுடைய மஹமத் என்ற இளைஞருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் காதலனை பார்க்க ஐரிஸ் பிரிட்டனிலிருந்து எகிப்திற்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க காதலன்  மஹமத் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” வாலிபருக்கு கத்திக்குத்து…. தந்தை உட்பட 5 பேர் கைது…!!

காதல் விவகாரத்தில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு தெருவைச் சார்ந்தவர் ஜெயராம். இவரது மகன் ஹரிஹரன் மாரியம்மன் கோயில் தெருவில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கோவிலின் முன்பு அந்தப் பெண்ணுடன் பேச முயன்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஹரிஹரனை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ஹரிஹரனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலால் நடந்த சோகம்…… திருமணம் செய்துகொள்… காதலியை கொன்ற காதலன்…!!

காதலித்த பெண் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தன் நண்பனோடு சேர்ந்து அவளைக் கொலை செய்த காதலனை காவல் துறையினர் சிறைபிடித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன்பதாக அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைத்தது. அது  குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் தென்னம்பட்டி யை சேர்ந்த ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. ஜெயஸ்ரீ தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

காதலை இப்படிக்கூட சொல்லலாமோ… வித்தியாசமான முறையில் ப்ரபோஸ் செய்த காதலர்…!!!

இத்தாலியில் சுகாதார ஊழியர் ஒருவர் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்லி அசத்தியுள்ளார். நம் காதலை காதலிப்பவரிடம் சொல்வதற்கு நமக்கு மிகவும் தயக்கம் உண்டு. அதிலும் குறிப்பாக ஆண்கள் காதலை பெண்களிடம் சொல்வதற்கு பல முயற்சிகளை செய்வார்கள். அதன்படி இத்தாலியில் சுகாதார ஊழியர் ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை சொல்லி அசத்தியுள்ளார். இத்தாலியில் கியூசெப் என்ற சுகாதார ஊழியர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருவதால், தன்னுடைய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்த பெண்ணை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தையா என்பவருக்கு கணேசன் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். கணேசன் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் சாயப்பட்டறை ஒன்றில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது ஊரில் உள்ள உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஏற்கனவே இவரது அண்ணனுக்கு அப்பெண்ணின் அக்காவை மணம் முடித்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

“கைய புடிச்சு லவ் சொன்னா”… பாலியல் குற்றமா..? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு கையைப் பிடித்து பாலியல் நோக்கம் இல்லாமல் தன் காதலை வெளிப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உட்பட்டது அல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சிறுமி அவர் காதலை ஏற்க மறுத்ததால் அவர் சிறுமியின் கையை பிடித்து காதலை கூறியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வருட காதல்”… விட்டுச் சென்றதால் இளம்பெண்ணை எரித்து… இளைஞனின் வெறிச்செயல்..!!

ஒரு வருட காதலுக்கு பின் தொடர்பை துண்டித்து வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் பெண்ணை எரித்துக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்த சினேகாவும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சினேகலதாவிற்கு தர்மபுரத்தில் எஸ்பிஐ வங்கியில் இரண்டு வாரத்திற்கு முன்பு வேலை கிடைத்துள்ளது. வேலைக்கு போன பின் ராஜேஷுடன் சினேகா பேசுவது குறைந்து போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகா […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் எல்லாம் வேண்டாம், நா ஹாக்கியில் சாதிக்கணும்“… ஒரு தலை காதல்… இளம்பெண் எரித்துக் கொலை..!!

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா.  மாவட்ட அளவிலான ஹாக்கி வீராங்கனை சினேகலதா அருகிலுள்ள தர்மவரம் நகரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காதலிக்க மறுப்பு” ஓடும் பேருந்தில்… இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை… அதிர வைத்த சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்யாண மாப்பிள்ளை விஷால் இல்ல… அப்போ? OMG…!!!

நடிகர் விஷால் மற்றும் அனிஷா இடையேயான காதல் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர். தமிழ் திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அனிஷா அல்லா ரெட்டி. அவரும் நடிகர் விஷாலும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் வரையில் சென்றது. ஆனால் அவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அனிஷாவிற்கு அவர் வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OMG! அய்யய்யோ… இப்படி எல்லாமா நடக்கும்… பெற்றோர்களே எச்சரிக்கை…!!!

சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலம் மலர்ந்த காதலால், தற்போது பரிதவித்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூரை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலமாகவே அந்த மாணவனை காதலித்து வந்துள்ளார். முகநூலில் அறிமுகமான மூன்று நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

கிரிக்கெட் போட்டியின் நடுவே… ஆஸ்திரேலியா பெண்ணிற்கு காதலை சொன்ன இந்திய பையன்… வைரலான வீடியோ..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2வது ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலியா பெண்ணிற்கு இந்திய இளைஞர் ஒருவர் தனது காதலை தெரிவித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்றாவது ஒருநாள் போட்டி, டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய டீசர்ட் அணிந்த இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணும் அவர் காதலுக்கு ஓகே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் காதல் திருமணம்…. இடையில் வந்த அண்ணன்…. பின் நடந்தகொடூரம்…!!

திருமணத்தை கெடுத்த காதலியின் அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருண் குமாரின் சித்தப்பா மகளான 17 வயதே நிரம்பிய சிறுமி அவரது வீட்டின் அருகே வசிக்கும் பாஸ்கரன் என்பவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

21வயது ”பெண்ணுடன் ஓடி போன” 20வயது பெண்….! தாயின் போனுக்கு வந்த செய்தி… ஆடிபோன குடும்பத்தினர் …!!

தோழிகளாக இருந்த இரண்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி  திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிப்பவர் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க சொல்லி டார்ச்சர்…. சிறுமி கழுத்தை அறுத்த இளைஞர்… நடுரோட்டில் நடந்த பயங்கர சம்பவம் …!!

காதலை ஏற்க மறுத்த சிறுமி நடுரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்னும் சிறுமியை சுனில் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் வரலட்சுமி தொடர்ந்து சுனிலின் காதலை மறுத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வரலட்சுமியை சுனில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்ற கோபமடைந்த சுனில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் வரலட்சுமியின் தொண்டையை வெட்டியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த வரலட்சுமி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“4 வருட காதல்” தூக்கி எறிந்த காதலன்…. காதலி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்…!!

காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் பிரியா. இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றினார். இவருக்கு பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் காதல் ஏற்பட்டு நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்ய முடியாது என்று பரத் கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜாய்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

8 வருட காதல்….. திருமணத்திற்கு மறுத்த காதலன்… காதலி கொடுத்த தண்டனை….!!

திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் ஆசிட் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவை  சேர்ந்தவர் சாந்தல். 27 வயதான இவர் எட்டு வருடங்களுக்கும் அதிகமாக தனது பள்ளி நண்பரை காதலித்து வந்தார். படிப்பு முடித்துவிட்டு இருவரும் புனேவிற்கு சென்ற நிலையில் சாந்தல் வீட்டு வேலை செய்யத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு புனேவில் சாந்தலை விட்டுவிட்டு அவரது காதலன் மட்டும் திரிபுராவிற்கு வந்துவிட்டார். அடுத்த மூன்று மாதங்களில் சாந்தலுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறனும் நீ” மறுப்பு தெரிவித்த காதலி…. காதலை மறந்து சுட்டு கொன்ற காதலன்…!!

மதம் மாற மறுத்த காதலியை காதலன் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத் மாவட்டத்தில்  இருக்கும் பல்லாப்கார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா தாமர். பி.காம் இறுதியாண்டு படிக்கும் இவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்த தௌசிஃப் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தௌசிஃப் நிகிதா தாமரை  இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் நிகிதா தாமர் தான் மதம் மாற போவதில்லை  என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் […]

Categories
லைப் ஸ்டைல்

காதலில் குழப்பமா? செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்

காதல் உறவுகளில் ஏற்படும் குழப்பங்கள், சிலநேரம் மகிழ்ச்சியை சிதைக்கக் கூடியவையாக உருவெடுக்கும். உறவுகளில் குழப்பம் ஏற்படுவது, ஒருவரை அமைதியற்ற மனநிலைக்கு எடுத்து செல்லும். தனி மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, அவரது உறவுகள் பெரும் பங்காற்றுகின்றன. அதிலும் காதல் உறவுகள், ஒருவரின் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. காதல் உறவுகளில் ஏற்படும் குழப்பங்கள், சிலநேரம் மகிழ்ச்சியை சிதைக்கக் கூடியவையாக உருவெடுக்கும். காதல் பாதையிலோ, காதலரிடமோ மனக்கசப்பு ஏற்பட்டால், அதற்கான பதிலை தேடி செல்வது அவசியம். மன உணர்ச்சிகளை […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

காதலியை கரம் பிடித்த ஜான் சினா….. திருமண சான்றிதழை வெளியிட்ட ஊடகம்…!!

பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நேற்று WWE பிரபலம் ஜான் சினா தனது காதலியான ஷே ஷரியாத்சாதேயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்கள் அவ்விருவரின் திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளனர். ஜான் சினா முன்னாள் மனைவி பிரிந்த பிறகு ஷே ஷரியாத்சாதேவுடன் பழகியுள்ளார்.ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருமணம்” மறுப்பு தெரிவித்த காதலி…. தேடி சென்று காதலன் செய்த செயல்…!!

திருமணம் செய்ய மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம் சோலையூர் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் தனது சொந்த ஊரு தொட்டியம் கிராமத்திற்கு சென்றார். கோவிந்தனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சென்னையில் இருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த சதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தொட்டியம் கிராமத்திற்கு தான் காதலித்த பெண்ணை தேடிச் சென்றுள்ளார் சதீஷ். அங்கு இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“தங்கையுடன் சுற்றாதே” நாங்க நட்புடன் தான் பழகுறோம்…. கொன்று வீசிய அண்ணன்கள்…!!

தங்கையுடன் நட்பாக பழகி வந்த இளைஞரை சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருக்கும் பல்கலைகழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ராகுல். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்தார். ஆனால் பெண்ணின் சகோதரர்கள் ராகுலும் அவர்கள் தங்கையும் காதலிப்பதாக நினைத்தனர். இதனால் பலமுறை ராகுலிடம் தனது தங்கையுடன் சுற்ற வேண்டாம், அவளை மறந்து விடு, இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் காதலால் கேரள சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…!!

பேஸ்புக் காதலனை பார்க்க கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம்  பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஃபேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த தரணி என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் தரணியை பார்ப்பதற்காக தனது நண்பர் விபின் […]

Categories
உலக செய்திகள்

“காதலிக்க மறுப்பு” 10 வருடம் கழித்து பழி தீர்த்த நபர்…. கொடூரமாக நடந்த சம்பவம்…!!

காதலிக்க மறுத்த பெண் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மண்டலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவரது வீட்டின் அருகே மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் அவரை வழிமறித்த நபர் தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் கொடூரமாக தாக்கி உள்ளார். அந்தப் பெண் நிலைகுலைந்து சரிந்த பிறகும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“MLA காதல் திருமணம்” கடத்தல்…? கொலை மிரட்டல்…? விளக்கமளித்த MLA…!!

கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ இளம்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ததாக பரவிய செய்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்எல்ஏ-வான பிரபு இன்று அதிகாலை தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண்ணின் தந்தையான சுவாமிநாதன் தனது மகள் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ பிரபு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுவாமிநாதன் வெளியிட்டார். அதில் பிரபு தனது வீட்டிற்கு அடிக்கடி வந்ததாகவும் தன்னுடன் நட்புடன் பழகி வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு அழைத்த காதலி…. பார்க்க சென்ற காதலன்…. குடும்பம் செய்த கொடூரம்…!!

காதலி அழைத்ததை நம்பி சென்ற காதலன் பெண்ணின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசத்தில் உள்ள தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத். இவர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்த அவரது காதலி தனது வீட்டிற்கு உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காதலில் அழைத்ததால் விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜயை எதிர்பார்த்தபடி காதலியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். அவர் அங்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை அழைத்து சென்ற மனைவி… 8 வருடமா சொல்லலையே…? கதறும் கணவன்…!!

திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் பெண் தனது காதலனுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பஸ் ஓட்டுநராக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவர் ரம்யா என்ற பெண்ணை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகாலிங்கம் வழக்கம்போல கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று விட வீட்டில் இருந்த குழந்தையும் மனைவியும் காணவில்லை என்று உறவினர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல மாதங்களாக காதல்… வீட்டில் சம்மதம்… ஆனாலும் தூக்கில் தொங்கிய திவ்யா… காரணம் இதுதான்..!!

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த திவ்யா என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர் பல மாதங்களாக ஐயப்பன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருமணம் நடத்தி வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திவ்யாவிற்கு ஐயப்பனுக்கும் சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் வந்த மாணவி…. காண்டன அண்ணன்… பறிபோன தங்கை உயிர் …!!

காதலனை அண்ணன் தாக்கியதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு செல்லும்போது தனது காதலனுடன் நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மாணவியின் அண்ணன் தனது நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு மாணவியின் காதலனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த காதலன் பொகவந்தலாவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதோடு மாணவியை அவரது அண்ணன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி விஷம் […]

Categories
தேசிய செய்திகள்

8 வருஷ காதல்…. வீட்டுக்கு அழைத்த மாமன்…. நம்பிய தம்பதிகளுக்கு நேர்ந்த கதி….!!

மகளை காதல் திருமணம் செய்த மருமகனை மாமனாரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை சேர்ந்த ஹேமந்த் என்பவர் சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி என்ற பெண்ணை சுமார் எட்டு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் காதலர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சங்காரெட்டி பகுதியில் வைத்து பெற்றோருக்குத் தெரியாமல் […]

Categories
உலக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த மகள்… “தலையை துண்டாக வெட்டியெடுத்த அப்பா”… கொடுக்கப்பட்ட தண்டனையால் மனைவி அச்சம்… கடும் கோபத்தில் மக்கள்..!!

மகள் என்றும் பாராமல் தூங்கிக்கொண்டிருந்த  சிறுமியின் தலையை வெட்டிக் கொலை செய்த தந்தைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரானில் டலஸ் பகுதியை சேர்ந்த ரோமினா என்னும் 14 வயது சிறுமி 35 வயதுடைய நபரை காதலித்து வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் சிறுமி தந்தைக்கு பயந்து வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஆனாலும் போலீசார் வீட்டில் சிறுமியை சேர்த்துள்ளனர். இந்நிலையில் தனது […]

Categories
சேலம்

ஏற்கனவே திருமணம் முடிந்தது…. இருந்தாலும் ஆசை…. காதலன் வீட்டு முன் விஷமருந்திய காதலி மரணம்….!!

சேலம் அருகே காதலன் வீட்டு முன்பு காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் கங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்கு விக்னேஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவிற்கு வேறு ஒருவருடன் அவர்கள் வீட்டின் சார்பில் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் கணவருடன் […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் சண்டை… சரி வா வெளியே போவோம்.. அங்கு ஜோடிக்கு கிடைத்த பெரும் பரிசு..!!

காதலில் ஏற்பட்ட தகராறை தீர்க்க வெளியில் சென்றவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகை விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது  அமெரிக்காவை சேர்ந்த கிரீல் என்ற பெண்ணிற்கும் அவரது காதலன் ஜோஸ்வா என்ற இளைஞனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் சென்றுள்ளனர். வெகுதூரம் செல்ல முடிவு செய்தவர்கள் காருக்கு கேஸ் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அச்சமயம் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பதை பார்த்த கிரீல் தனது காதலனிடம் லாட்டரி சீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறந்தாலும் பரவாயில்லை…. “கொரோனாவை வென்ற காதல்” வைரலாகும் தம்பதி….!!

கொரோனாவை வென்ற காதல் தம்பதியினர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மதனகோபால் என்ற 76 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்துள்ளது. முதியவருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவரை அழைத்துச் செல்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ ஊழியர்கள் வந்திருந்தனர். இதையடுத்து அவரது 66 வயது மனைவி லலிதா அவரை தனியாக அனுப்பாமல், நான் உன்னுடன் வருகிறேன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்… காதலனை அழைத்த காதலி இறுதியில் நேர்ந்த சோகம்.!

உசிலம்பட்டி அடுத்துள்ள துரைச்சாமிபுரம் புதூரை சேர்ந்தவர் ஒச்சுக்காளை. இவரது 20 வயதான மகள் சினேகா. இவர் தனியார் கல்லூரியில் BA படித்து வந்தார். இந்நிலையில் மதுரை சம்மட்டியாபுரத்தில் உள்ள தனது தாய் மாமனை சினேகா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சினேகாவின் பெற்றோர் தாய் மாமன் உடனான திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும் சினேகாவின் பெற்றோர் வேறு ஒருவருக்கு சினேகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் சினேகாவிற்கு விருப்பமில்லை. இதனைத்தொடர்ந்து அவர் […]

Categories
பல்சுவை

“தீராத காதல் கொண்டேன்” அதுவே என்னை இங்கு நிற்க வைத்துள்ளது – கூகுள் CEO சுந்தர் பிச்சை

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் தமிழன் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருப்பது மட்டுமல்லாது அதன் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த பிறகு வெற்றி பெற்றார் என்பது யூடியூப் நடத்திய Dear Class of 2020 என்ற நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிகழ்ச்சி சாதனை படைத்தவர்களின் கடந்த காலத்தை வெளியிட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலி அழைத்ததால் நம்பி சென்ற காதலன்…. குடும்பத்துடன் தீர்த்து கட்டிய கொடூரம்… 4 பேர் கைது…!!

காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் போட்டு காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் அரங்கநாதன் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவர மாணவியை கண்டித்ததால் அன்பழகனுடன்  பேசுவதை மாணவி நிறுத்திய நிலையில் அன்பழகன் காதலியின் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தலைமறைவான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் தகராறு….. சமாதானமாகாததால் விரக்தி… மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை….!!

காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வரும் சரவணன்(26) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவான்மியூரில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதும் தகராறு ஏற்பட மனமுடைந்த […]

Categories
லைப் ஸ்டைல்

உஷாரா இருங்க…நீங்கள் காதலிக்கும் நபர் ஆபத்தானவரா.? அறிந்து கொள்ளுங்கள்..!!

இந்த தொகுப்பில் நீங்கள் ஆபத்தான காதலில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் எஎன்ன என்பதை பார்ப்போம். மனிதர்கள் உயிருடன் வாழ உணவு, உடை, இருப்பிடம் என இவைகள் மட்டும் பொதுமதாகும் ஆனால் அதையும் தாண்டி மனம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு அன்பு என்ற காதல் மிக அவசியமாகும். ஒருவருடைய  வாழ்க்கையை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மற்றும் அதுவே அந்த காதல் உறவு தப்பானதாக இருந்தால் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறிவிடும். அந்த மாத்தி ஒரு ஆபத்தான காதலை தேர்ந்தெடுத்து கொள்வது […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் வாடிய காதல், சிட்டாய் பறந்த காதலன் – சிறையில் அடைபட்ட துயரம் …!!

கொரோனா தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் காதலியைத் பார்க்க வெளியே சுற்றியதால் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றின் வீரியத்தை அறியாத பலர் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஊரடங்கை மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து வருகின்றன. அவ்வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலா.? ரசிகர் கேட்ட கேள்வி.. பதில் அளித்த பிந்து மாதவி..!!

நடிகை பிந்து மாதவி காதலில் விழுந்ததாகவும், அந்த அனுபவம் பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். பிந்து மாதவி ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு சமூக வலைதளத்தில் ஏற்பாடு செய்த்திருந்தார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காதலில் விழுந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு அவர் அதை காதல் என்று சொல்வதா என தெரியவில்லை.  ஆனால் ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் இருக்கிறது எனவும்  அதை யாரிடமும் சொன்னது இல்லை […]

Categories

Tech |