விழுப்புரம் மாவட்டம் கொளப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவர் பழைய கருவாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே ஜான்சி ராணிக்கு 17 வயதாக இருக்கும் பொழுது கிளின்டன் என்பவரோடு அவருடைய குடும்பத்தார் கட்டாய கல்யாணம் செய்து வைத்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சி ராணி கடந்த 18ஆம் தேதி அன்று தன்னுடைய காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று […]
