காதலி பேசாமல் இருந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தை அடுத்துள்ள ஈத்தவிளை பகுதியில் சிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜிஜின் கடமைலைகுன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் திடீரென காதலை கைவிடுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த ஜிஜின் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததாக […]
