காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கில்டன்பிரபு – ஆரோக்கியபிரதீபா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆரோக்கிய பிரதீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் பிரதீபாவை மீட்டு அரசு […]
