Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை பிரித்து விடுவார்கள்… காதல் ஜோடியின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என அச்சத்தில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள  வெற்றி காளியம்மன் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளிலாளியான இவருக்கு ரித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பள்ளியில் அவரது உறவினர் மகளான ரிவேதா என்பவரும் 12ஆம் வகுப்பு படித்து […]

Categories

Tech |