திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் வேன் ஓட்டுனரான சூர்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சூர்யாவும் தனியார் கல்லூரியில் பி.காம் 2- ஆம் ஆண்டு படிக்கும் வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் […]
