Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனது மகளை காணவில்லை” காதல் கணவருடன் வந்த இளம்பெண்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிராக்டர் டிரைவரான சுரேஷ்(29) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக சுரேஷூம் அணங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 11-ஆம் தேதி நந்தினி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து நந்தினியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணத்தை வாங்க சென்ற மகள்…. காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக ரம்யா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் நிலுவையில் இருக்கும் பணத்தை வாங்கி வருவதாக ரம்யா கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ரம்யா வீட்டிற்கு திரும்பி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பயமா இருக்கு… காவல் நிலையத்தில் காதல் ஜோடி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் திருமணம் செய்த இளம் ஜோடிகள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னமூக்கனூர் பகுதியில் ரவி – செல்வி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த 12 ஆம் தேதியன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜெயந்தியின் தாயார் செல்வி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி காவல்துறையினர் […]

Categories

Tech |