திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரவியபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்சன் என்ற மகன் உள்ளார். இவர் நாசரேத் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இதேபோன்று நாசரேத் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் உள்ளார். இவர் நாசரேத் ரயில்வே கேட் அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் […]
