தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி கிராமத்தில் திலகவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் நேற்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தனது மூன்று குழந்தைகளுடன் வந்துள்ளார். அவருடைய கையில் வைத்திருந்த பைமீது சந்தேகம் அடைந்த போலீசார் அதனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவரிடம் இருந்து போலீசார் அதனை வாங்கியுள்ளனர். இதனால் அந்தப் பெண் தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றுள்ளார். அதன் பின் போலீசார் […]
