கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதல் கணவரை மீட்டு தர கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அருந்ததி. இவர் கல்லூரியில் படிக்கும்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினோத்குமாரின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் காதல் ஜோடி இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் . அதன் […]
