திருமணமான பெண்ணிற்கு காதல் கடிதம் தருவது அவரது கண்ணியத்தை இழிவுபடுத்துவது சமம் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பலசரக்கு கடை வைத்துள்ளவர் ஸ்ரீ கிருஷ்ணா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணமான நாற்பத்தி ஐந்து பெண் ஒருவரிடம் காதல் கடிதம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா தவாரிக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால் இந்த அபராத தொகையை கட்ட முடியாது எனக்கூறி […]
