காதல் ஜோடிகளின் திருமணம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தள்ளிக் கொண்டே போனதால் அவர்களுடைய பெற்றோர்கள் ஆன்லைனிலேயே தம்பதியருக்கு திருமணத்தை நடத்தி வைத்து தங்களுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தியாவில் Dombivil என்னுமிடத்தில் Bhushan என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய உயர்கல்விக்காக கன்னட நாட்டிற்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் கன்னட நாட்டில் mandeep என்னும் பெண்ணை சந்தித்து காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு […]
