Categories
உலக செய்திகள்

என்ன…! ஆன்லைன் மூலம் திருமணமா…? கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. மணமக்களை வாழ்த்திய பெற்றோர்கள்….!!

காதல் ஜோடிகளின் திருமணம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தள்ளிக் கொண்டே போனதால் அவர்களுடைய பெற்றோர்கள் ஆன்லைனிலேயே தம்பதியருக்கு திருமணத்தை நடத்தி வைத்து தங்களுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தியாவில் Dombivil என்னுமிடத்தில் Bhushan என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய உயர்கல்விக்காக கன்னட நாட்டிற்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் கன்னட நாட்டில் mandeep என்னும் பெண்ணை சந்தித்து காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவு முறையை மீறிய காதல்…. கணவன் மனைவியான அண்ணன் தங்கை…இறுதியில் நடந்த சோகம்….!!

உறவு முறை மாறி நடந்த காதல்  திருமணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோன  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையை சேர்ந்தவர் சுடலை ராஜ். இவரது மகன் காளிராஜ். அவரது தாய் இறந்துவிட, தந்தையின் சகோதரர் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்ஜிற்கு  இசக்கி  முத்துவின் மகளுடன் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். அண்ணன், தங்கை என்பதால் உறவினர்களும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காதல் கணவருடன் 5 வருட வாழ்க்கை…. ஏற்பட்ட கருத்து வேறுபாடு… பெண் எடுத்த முடிவு…!!

திருமணமான 5 வருடத்திற்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியிலுள்ள பிரேம் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் விக்னேஷ் (29). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஆர்யா என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவரும் கோடம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.கடந்த சில தினங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் அடிக்கடி  சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |