Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலி பேசவில்லை”.. கோபத்தில் ரோட்டோரம் படுத்திருந்த தொழிலாளியை… இளைஞரின் வெறிச்செயல்..!!

சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவரை  எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர்  கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின்  உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில்… காதலியின் கழுத்தை அறுத்து… தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் வேலையை காரணம் காட்டி” காதலிக்கு நோ சொன்ன காதலன்… மனமுடைந்து காதலி செய்த காரியம்..!!

போலீஸ் வேலை கிடைத்ததை காரணமாக கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறினர். இதனால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் கடந்த 6 […]

Categories
தேசிய செய்திகள்

“தன்னை காதலித்து வேறொரு பெண்ணுடன் திருமணம்”… படுக்கையறையில் முன்னாள் காதலி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

பீகார் அருகே காதலனின் மனைவியை நூதனமாக பழி வாங்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷேக்புரா மாவட்டதைச் சேர்ந்தவர் கோபால் ராம் தன் தங்கையின் தோழியான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் கோபால் ராமின் பெற்றோர்கள் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர். ராமுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கோபால் ராம் இருக்கு திருமணம் நடந்துமுடிந்தது. பின்னர் கோபால் ராம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லையைத் தாண்டிய காதல்… காதலனுக்காக காதலி செய்த காரியம்..!!

காதலுக்காக பாஸ்போர்ட் இல்லாமல் காதலி வங்கதேசத்தில் நுழைந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க தேசத்தை சேர்ந்த 28 வயதான ஷாஷிக்சேக்கும், வங்கதேச நாட்டைச் சேர்ந்த 22 வயதான பாப்யாகோஸ் என்பவரும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பாப்யாகோஸ் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு நுழைந்துள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் தமிழகம் வந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் பதிவு திருமணம் […]

Categories
உலக செய்திகள்

காதலியுடன் ஹோட்டலில் டேட்டிங்… வசமாக சிக்கிய காதலன்…. தலைதெறிக்க ஓடிய சோகம் …!!!

டேட்டிங்கில் காதலி வைத்த செலவினால் சொல்லாமல் காதலன் ஓடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியை டேட்டிங் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அந்தப் பெண் முழு செலவையும் ஏற்றுக் கொண்டால் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு இளைஞர் சம்மதம் தெரிவித்து விடுதி ஒன்றில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் தனது குடும்ப உறுப்பினர் உட்பட 23 பேர் உடன் உணவு விடுதிக்கு வந்து இளைஞருக்கு பெரும் […]

Categories
உலக செய்திகள்

“ஆன்லைன் காதலன்” 1500 மைல் கடந்து தேடி சென்ற காதலி…. ஏமாற்றத்துடன் திரும்பிய சோகம்…!!

பெண் தொழில் அதிபர் தனது ஆன்லைன் காதலனை சந்திக்க 1500 மைல் தூரம் பறந்து சென்று ஏமாற்றமடைந்து திரும்பியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாஸ்மின் தான் ஆன்லைன் மூலம் சந்தித்து பழகிய காதலனை பார்ப்பதற்காக விமானம் மூலம் இந்டியனாயிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு புறப்பட்டார். விமானம் ஏறிய உடன் ஜாஸ்மின் தனது காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபரிடம் இருந்து அவருக்கு பதில் எதுவும் வராததால் தனது தொலைபேசி எண்ணை அவர் பிளாக் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலியை அழைத்துச் சென்ற பெற்றோர்… எலி மாத்திரை சாப்பிட்ட காதலன்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலன் விஷ மாத்திரைகளை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை மேலூருக்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் தன்னுடன் தங்க வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகள் […]

Categories
தேசிய செய்திகள்

உன்னை திருமணம் செய்ய முடியாது… “மறுப்பு தெரிவித்த காதலன்”… ஆத்திரத்தில் ஆசிட் அடித்த காதலி..!!

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலி இளைஞர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த நாகேந்திரா என்பவர் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணுடன் மீண்டும் நெருங்கி பழக தொடங்கியுள்ளார். இதனால் அவரது முதல் காதலி கோபம் கொண்டு நாகேந்திராவிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவரோ மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததோடு திருமணம் செய்ய முடியாது என உறுதியாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உயிருக்குப் போராடிய காதலன்… திருமணம் செய்து உயிர் பிழைக்கச் செய்த காதலி…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காதலனின் வார்டுக்கே சென்று இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக முடிவு செய்யப்பட்ட திருமணங்கள், தற்போது நடத்த முடியாமலும், சில திருமணங்கள் குறைவான உறவினர்களுடனும் எளிமையாக நடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணெதிரே காதலி முகம்….. பார்த்தபடியே வாலிபர் மரணம்…. ஓசூர் அருகே சோகம்…!!

ஓசூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வெட்டுவனம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த குமுதேபள்ளியில் தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள லட்சுமி பிரியா என்னும் பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பெண்ணை கண்டித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

என் காதலி எனக்கு மட்டும் தான்… சந்தேகத்தில் இளைஞனை குத்திக்கொன்ற கொடூரன்..!!

தனது காதலியை வேறொருவன் விரும்புகிறான் என்ற சந்தேகத்தில் அவனை கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.  கிழக்கு லண்டனை சேர்ந்த கார்லோஸ் என்பவர் அஷ்லி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்லோஸ் தான் வசித்து வந்த அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த டேவிட் என்பவர் தனது காதலியான அஷ்லி மீது ஆசைப்படுவதாக கற்பனை செய்துகொண்டு அவர் டேவிட் அஷ்லிக்கு முத்தம் கொடுத்து விட்டதாகவும் நினைத்துள்ளார். இது அனைத்தும் சேர்ந்து டேவிட் மீது கார்லோஸ்க்கு கோபத்தை ஏற்படுத்த அவருடன் […]

Categories
உலக செய்திகள்

காதலியை கழுத்தறுத்து கொன்று… 45 நிமிடம் காரின் முன் இருக்கையில் அமர வைத்து பயணம் செய்த காதலன்!

துபாயில் இந்திய இளைஞன் ஒருவன் காதலியை கொன்று உடலை காரின் முன் இருக்கையில் அமரவைத்து நகரை சுற்றி வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. துபாயில் இந்திய இளைஞன் இந்திய பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் மால் ஒன்றின் வெளியே காருக்குள் வைத்து இளைஞன் தன்னுடைய காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து துடி துடிக்க கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காதலியின் சடலத்தை காரின் முன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் – போலீசிடம் சிக்கியது எப்படி?

காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து […]

Categories

Tech |