இளைஞர் ஒருவர் தன்னிடம் காதலி பேச மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்று எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர்பகுதியில் வசிப்பவர் சினேகலதா(19). இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகலதா அந்த பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜேஷ் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்ரிமெண்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து வேலைக்கு போனதிலிருந்து சினேகா ராஜேஷிடம் பேசுவதை கொஞ்சம் […]
