ஆந்திர மாநிலம் சித்தூரில் வசிப்பவர் முருகன் என்பவருடைய மகள் சுஜாதா. இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக விரக்தியில் இருந்த சிலம்பரசன் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சுஜாதாவின் பெற்றோர் தன்னுடைய மகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார் என்று நினைத்த சஅவரை அழைத்துக் கொண்டு சுஜாதாவின் பாட்டி வீட்டிற்கு அழைத்து […]
