தர்மபுரி மாவட்ட பாலக்காடு அருகில் உள்ள ஜிட்டான்ட்அள்ளி கொல்லப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சினேகா(19). இவர் பாலக்காடு பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குளிக்காடு பகுதியில் முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் பஸ்ஸில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய […]
