வாலிபர் ஒருவர் காதலில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் மகன் கோவிந்தன்(25). இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு சேலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தன் பூச்சி மருந்தை வாங்கி குடித்து விட்டு மயக்கத்துடன் கிடந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவருடைய தந்தைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் […]
