உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அசங்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவர் இஷாத்பூர் கிராமத்தை சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காதலருடன் தொடர்பில் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் பழகி வந்தாலும் தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்த பிரின்ஸ் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி ஆராதனாவை கோவிலுக்கு செல்லலாம் […]
