காதலியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே அத்தியூர்திருக்கை கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசங்கரி என்ற மகள் இருக்கிறார். இதே பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஜெயசங்கரியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சடையன் ஜெயசங்கரிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதன் காரணமாக ஜெய சங்கரி கர்ப்பமாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட ஜெயசங்கரியின் பெற்றோர் […]
