முகநூல் மூலம் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை காந்திநகர் பகுதியில் அனுஷியா (28) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவர் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அது மெல்ல மெல்ல காதலாக மலர்ந்தது.அதன்பின் அவர்கள் கோவையில் திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்தனர். அனுசியா ரூ.1 லட்சம் கடன் […]
