வாலிபர் ஒருவர் தன் காதலி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிப்பவர் சிவா என்பவரின் மகன் சந்தோஷ்(26). இவர் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கேரளாவைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணாண சுவேதா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சுவேதா தன்னுடைய காதலன் […]
