காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் எம்.காம் பட்டதாரியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் உத்திரமேரூர் ஆகும். கடந்த 6 ஆண்டுகளாக ஜெயராமனும், பி.டெக் பட்டதாரியான யுவராணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் யுவராணி தனது காதலனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெயராமனின் தாயும் […]
