சென்னை வண்ணாரப்பேட்டையில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் விக்னேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் 10 வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு காலையில் ஸ்டூடியோவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]
