Categories
தேசிய செய்திகள்

பகீர்!… வெளி உலகில் மகன் எனக்கூறி ரகசிய உறவு…. திடீர் விரிசலால் உண்மையான மகனை கொன்ற காதலன்…. பரபரப்பு….!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கான் பகுதியில் முஸ்கான் (40) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய இளைய மகன் அயனை தன்னுடைய மூத்த மகன் காசிப் அடித்து கொலை செய்து கங்கை நதியில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மூத்த மகன் காசிப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை பல்லவி டே மரணம்….. காதலன் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

பெங்காலி தொலைக்காட்சியில் நடித்துவந்த பல்லவி டே கொன்றதற்காக சாக்னிக் சக்ரவர்த்தி கைதுசெய்துள்ளனர். நடிகை பல்லவி மே 15 அன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி நிலையில் காணப்பட்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சாக்னிக் சக்ரவர்த்தி பல்லவியுடன் வசித்துவந்தார். பல்லவி தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்த சாக்னிக் சக்ரவர்த்தி மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதல் தோல்வி” இளம் பெண் எடுத்த முடிவு…. கைது செய்யப்பட்ட காதலன்….!!

காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் சரண்யா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் தனியார் வங்கி ஒன்றில் அண்ணாநகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஐசக் மனோஜ்குமார் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று காலையில் சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மச்சான் இங்க பார்த்தியா” நண்பர்களிடம் விடியோவை காட்டி…. பெருமை கொண்டாடிய காதலன்…. மாணவி எடுத்த முடிவு…!!

தனது காதலியின் தனிப்பட்ட விடியோவை காதலன் தனது நண்பர்களுடன் காட்டியதால் மாணவி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் வசித்து வருபவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டது). இவர் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இணையதளம் மூலம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து விக்னேஸ்வரன் அந்த மாணவியுடன் தனிப்பட்ட முறையில் இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுடன் காட்டி […]

Categories
உலக செய்திகள்

“இன்னைக்கு நாள் எப்படி இருந்துச்சி” கேட்க தவறிய கர்ப்பிணி இளம்பெண்…. நேர்ந்த கொடூரம்…!!

கர்ப்பிணி ஒருவர் காதலனின் கொடுமை தாங்காமல் மாடியிலிருந்து குதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் வசிப்பவர் மெர்சஸ்(22). இவருக்கு இந்த வருடம் ஜூன் மாதம் முகநூல் பக்கத்தின் வழியாக ஜோனதான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக உள்ள மெர்சஸ் வாழ்கை எதிரும் புதிருமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி மெர்சஸ் மீது பொறாமை கொண்ட ஜோனதான் தொடர்ந்து அவரை மிரட்டியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனது காதலன் தன்னிடம் கடுமையாக […]

Categories

Tech |