காதலன் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் மதுரவாயலுக்கு அடுத்துள்ள துண்டலம் பகுதியில் அண்ணா நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதுடைய அஸ்வினி எனும் மகள் இருக்கிறார். அஸ்வினி நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் அஸ்வினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவள் தனது […]
