Categories
தேசிய செய்திகள்

போதை வலையில் இளைஞர்கள்….. 12 மணி நேரம் வரை போதை மயக்கம்….. பகீர் சம்பவம்……..!!!!

தற்போது பல இளைஞர்கள் மது, புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இவற்றை விட மோசமான விஷயம் ஒன்று தற்போது இணைந்துள்ளது.விதவிதமான வாசனைகள் கொண்ட காண்டம் மூலம் வாலிபர்கள் போதைக்கு அடிமையாகும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. காண்டம் என்பது உடலுறவின் போது கருத்தடைக்காக பயன்படுத்துவது. ஆனால் இதை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து பத்து முதல் 12 மணி நேரம் […]

Categories
உலக செய்திகள்

நீதிபதிக்கு “100 காண்டம்கள்” பார்சல்… சர்ச்சை தீர்ப்பு அளித்ததாக கண்டனம்…!

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பெண் ஒருவர் 100க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சல் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக 51 வயதுடைய புஷ்பா கனேதிவாலா என்ற பெண் நீதிபதி பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் ஜனவரி 19ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார். அதில் தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போட்சோ சட்டப்படி குற்றமில்லை என்று தீர்ப்பளித்தார். […]

Categories

Tech |